Month: February 2024

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…

புகழ்பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…

பிரபல இந்தி பின்னணி பாடகரும் புகழ்பெற்ற கஜல் பாடகருமான பங்கஜ் உதாஸ் காலமானார், அவருக்கு வயது 73. பங்கஜ் உதாஸ் மறைவு செய்தி குறித்து அவரது மகள்…

சிங்கத்திற்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட்…

சிங்கத்திற்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது…

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட்…

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி… இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெறுகிறார்…

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில்…

சென்னை – சேலம் இடையேயான விமான சேவை அதிகரிப்பு… வாரம் 3 நாட்கள் தினமும் 2 விமானங்களை இயக்குகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ்

சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை வாரம் மூன்று நாட்கள் தினமும் 2 விமான சேவையாக அதிகரிக்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…

தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், ரயில்வே மேம்பாலம், 28 சுரங்கப்பாதை பணிகளையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.…

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜிகே வாசனை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது! செல்வப்பெருந்தகை

சென்னை: பாஜகவுடன் கூட்டணி என்ற ஜிகேஎ வாசனின் முடிவை உண்மையான தமாகா தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள், ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்…

திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை: சிபிஐ கேட்கும் 3 தொகுதிகள் கிடைக்குமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) 3 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால், தொகுதி பங்கீட்டில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள்…

பாஜக அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை! மோடி வரும்போது கருப்புகொடி காட்டுவோம்! செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: பாஜக அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்…