Month: January 2024

அதிமுக கொடி, சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி! உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பெயர்,கொடி,சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் மனு ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிருப்தி…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுமீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி…

தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

கரூர்: தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…

2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வு அட்டவணை! டிஆர்பி வெளியீடு…

சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி வெளியிட்டுள்ளது. அதனப்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட 7 வகைப் பணிகளுக்கான…

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டம்…

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்”…

ஒரே நாடு ஒரே தேர்தல்: 10 நாட்களில் 5000 ஆலோசனைகளை பெற்ற உயர்மட்ட குழு…

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அறிவிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் அறிவிப்பின்படி, கடந்த 10 நாட்களில் 5,000 ஆலோசனைகளை பொதுமக்கள் அனுப்பி உள்ளதாக தகவல்கள்…

பேருந்து தொழிலாளர்கள் பணம் ரூ.13000 கோடி ‘ஸ்வாஹா’! நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் தரப்பு குற்றச்சாட்டு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, போக்குவரத்துறை தொழிலாளர்களின்…

அயோத்தியில் அதிகாரிகளுக்கு யோகியின் அதிரடி உத்தரவு

அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…

காங்கிரசை தொடர்ந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சமாஜ்வாதி பங்கேற்காது என அறிவிப்பு…

டெல்லி: அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

அனுமன் ஜெயந்தி விழா: ஒரு லட்சத்து எட்டு வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்…

நாமக்கல்: இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமன் சிலைக்கு ஒரு லட்சத்து எட்டு…