Month: January 2024

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ…

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சப்பட்ட வழக்கை கையில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கு தொடர்பாக, 680 பக்கங்களைக் கொண்ட…

அயோத்தியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராம் லல்லாவை வரவேற்க அயோத்தி மாநகரமே பேனர்கள் தோரணங்கள் என்று விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில்…

10அம்ச கோரிக்கைகள்: தொடர் போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ…

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான தேதிகளையும் வெளியிட்டு உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம்…

திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பட்டியலின இளம்பெண் கொடுமை: மவுனம் கலைத்தார் திருமாவளவன்…

சென்னை: திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பட்டியலின இளம்பெண் கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், விடுதலை சிலைத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மவுனம் கலைத்து கண்டனம் தெரிவித்து…

ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

சென்னை: பிரதமர் மோடி இன்று காலை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, துண்டுஅணிந்து ஸ்ரீரங்கம் வந்த…

100 BS-VI பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை இல்லமான சென்னை பல்லவன் இல்லத்தில் 100 BS-VI பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் பி.எஸ்.6…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 3 நாள் முன்னதாகவே தயாரான சுமார் 3 லட்சம் லட்டுகள்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்களன்று நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு வழங்க சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை…

பிரதமர் சுற்றுப்பயணம் எதிரொலி: இலங்கை சிறைபிடித்திருந்த தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை!

கொழும்பு: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக சென்னை, ஸ்ரீரங்கம் மற்றம் ராமேஸ்வரம் செல்ல உள்ள நிலையில், இலங்கை அரசு சிறை பிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்கள்…

சமூக நீதி பேசும் முதலமைச்சர் திமுக எம்எல்ஏ குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எவிடன்ஸ் கதிர் – வீடியோ

மதுரை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் குடும்பத்தினர் வேலைக்கார இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘சமூகநீதி பேசும் முதல்வர் என்ன செய்கிறார்?’ இதுவரை…

மகனுக்கு எம்.பி. சீட்? நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக குழுவை அமைத்தது மதிமுக…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற…