Month: January 2024

ஒரே நாளில் ரூ. 163.83 கோடி வருவாய் ஈட்டிய தமிழக பத்திரப்பதிவு துறை

சென்னை தமிழக அரசுக்கு பத்திரப்பதிவுத்துறை மூலம் ஒரே நாளில் ரு163.84 கோடி வருவாய் வந்துள்ளது தமிழகத்தில் தை மாதம் தொடங்கியது முதலே பல புதிய தொடக்கங்களைச் செய்வது…

யானை தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க தமிழகத்தில் இருந்து ஒடிசா-வுக்கு கும்கி யானைகள்…

யானை தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க 4 கும்கி யானைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று ஒடிசா அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வனம், சுற்றுசூழல்…

ராமர் கோயில் வருகையால் வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்… அயோத்தியில் கலங்கி நின்ற கௌசல்யா… வீடியோ

500 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி காலத்தில் இழைக்கப்பட்ட தவறை இப்போது மக்களாட்சியில் சரி செய்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமிதத்துடன் கூறிவருகின்றனர். அதேவேளையில் அயோத்தியில் ராமர்…

ராமர் கோயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி… திறந்திருக்கும் நேரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான நேரம்…

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் சிலை திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் நாட்டின்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்,, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மாநில…

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் ஸ்டாலின்…

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்…

15நாள் பயணமாக வரும் 27ந்தேதி வெளிநாடு புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 15நாள் பயணமாக வரும் 27ந்தேதி வெளிநாடு புறப்படுகிறார். முதல் பயணமாக ஸ்பெயின் செல்கிறார். தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7…

ரூ30 கோடியில் கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: மத்தியஅரசின் திட்டமான அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதில், முதற்கட்டமாக கிண்டி,…

குடியரசு தினவிழா: சென்னையில் பலத்த பாதுகாப்பு…

சென்னை: வரும் 26ந்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார்…

கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார்.…