Month: December 2023

மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கியவர் கேட்கும் ரூ.3 கோடி இழப்பீடு

சான்ஃப்ரான்சிஸ்கோ மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில்…

வரும் 15 ஆம் தேதிக்குள் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் தயார் : யோகி அறிவிப்பு

அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22…

பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த…

மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணச் சலுகை திட்டம்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 செலுத்திப் பயணிக்கும் சலுகை திட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்…

சபாநாயகர் அப்பாவுவையும் தரகர்கள் மூலம் மிரட்டிய அமலாக்கத்துறை  

திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக…

நாடெங்கும் மிக்ஜம் புயலை முன்னிட்டு 144 ரயில்கள் ரத்து

டில்லி மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து…

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள்…

தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை தீவுத்திடல் பகுதியில்,…

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி…