Month: December 2023

நேற்று சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை பிற மாநிலங்களுக்குச் சென்னை சென்டிரலிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜம்’ புயலால் மூன்று நாட்களுக்கு முன்பு…

இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

சென்னை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புய; பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகை 

சென்னை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து மிக்ஜம் புயல் பாதிப்புக்களை பார்வையிடுகிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜம் புயல் மழையினால்…

மேலும் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு’

சென்னை தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த…

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம்.

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம். பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.…

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை புயல் காரணமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி…

அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பாஜக எம்பிக்கள் ராஜினாமா

டில்லி மத்திய அமைச்சர் உள்ளிட்ட 12 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அண்மையில் சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய…

மீட்பு பணிகளில் தொய்வு… படகுகளில் மீட்கப்பட பணம் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு…

சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம்…

4 மாவட்ட மாணவர்களுக்கு +1, +2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு…

ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக் கொலை : ராஜஸ்தானில் முழு அடைப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேவா தலைவர் சுட்டுக கொல்லப்பட்டதை அடுத்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த சுக்தேவ் சிங் கொஹமெதி…