Month: December 2023

நாடாளுமன்ற தாக்குதல் திட்ட முழு விவரத்தை வெளியிட்ட டில்லி காவல்துறை

டில்லி நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலின் முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டம் வழக்கம்போல் நடைபெற்று வந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2…

இதுவரை எண்ணூரில் 40 டன் எண்ணெய் அகற்றல்

சென்னை இதுவரை சென்னை எண்ணூர் கடலில் கசிந்த எண்ணெயில் இருந்து சுமார் 40 டன் எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எண்ணூர் கிரீக் நகர்…

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் 

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகமைந்துள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மராட்டிய மன்னர் சரபோஜி திருப்பணிகளை…

ஐபிஎஸ்-ஐ தொடர்ந்து, 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு…

18ந்தேதி கோவையில் தொடக்கம்: “மக்களுடன் முதல்வர்” புதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல்! அரசாணை வெளியீடு…

சென்னை: முதல்வரின் முகவரித்துறை “மக்களுடன் முதல்வர்” புதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை வருகிற…

மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பி.க்கள் உள்ளிருப்பு போராட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையில் 13ந்தேதி அன்று (புதன்கிழமை) பாா்வையாளா்கள்…

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையிலில், இன்று 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.…

அரசு பள்ளி கட்டிடத்தின் கூரை ஓடு விழுந்து 5 மாணவர்கள் தலையில் பலத்த காயம்! இது திருவள்ளூர் சம்பவம்

திருவள்ளூர்: குழந்தைகள் மீது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் அருகே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய…

அவையில் அமளி: தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக எம்பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் உள்பட மக்களவையில் மொத்தம் 14 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒருவரும் என மொத்தம்…

ரூ.6000 நிவாரணம்: சென்னையில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துருள்ள வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று சென்னையில் தொடங்கியது. வரும் 16ந்தேதி முதல் டோக்கன் விநியோகம்…