Month: December 2023

மத்தியப் பிரதேச அரசுக்கு மாயாவதி கடும் கண்டனம்  

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்தியப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி…

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் வருமானம் குறைவு

சபரிமலை இந்த ஆண்டு சபரிமலையில் கடந்த ஆண்டை விடக் குறைவாக வருமானம் வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை…

தொடர்ந்து 574 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 573 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்18 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி…

இன்று தூத்துக்குடி மீனவர்கள் கடலில் செல்ல தடை

தூத்துக்குடி இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குக்…

ஓராண்டில் அனைத்து தமிழக கிராமங்களிலும் பைபர் நெட் வசதி  : அமைச்சர் அறிவிப்பு

சென்னை இன்னும் ஓராண்டில் அனைத்து தமிழக கிராமங்களிலும் பைபர் நெட் வசதி அளிக்கப்படும் என அமைச்சர் பழனிவேல தியாகராஜன் அறிவித்துள்ளார். தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்து ஒரு…

கர்நாடகாவில் பெண்ணைக் கட்டி வைத்து சித்ரவதை : அரசுக்கு நோட்டிஸ்’

டில்லி கர்நாடக அரசுக்கு பெலகாவியில் ஒரு பெண் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டதற்காக மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள…

இன்று 4 மாவட்டங்களில் கன மழை : ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீண்டும் வடகிழக்கு பருவமழை ம் தீவிரம் அடைய உள்ளது.. மிக்ஜம்…

சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,  தீர்த்தனகிரி,  கடலூர் மாவட்டம்.

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி, கடலூர் மாவட்டம். முன்னொரு காலத்தில், இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர், சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு…

எம்.பி.க்களை அச்சுறுத்தி நாட்டின் அமைதியை சீர்குலைப்பதே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் : காவல்துறை விசாரணையில் தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…