கனமழை வெள்ளத்தால் தனித்தீவான திருச்செந்தூர்
திருச்செந்தூர் கனமழை வெள்ளம் காரணமாகத் திருச்செந்தூரில் அனைத்த் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறி உள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால்…
திருச்செந்தூர் கனமழை வெள்ளம் காரணமாகத் திருச்செந்தூரில் அனைத்த் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறி உள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால்…
நெல்லை மேலும் 2 நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை,…
டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப்புகை குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு…
‘தேசத்திற்கான நன்கொடை’ (Donate For Desh) என்ற திரள் நிதி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று துவக்கி வைத்தார். பணக்காரர்களிடம்…
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.இதனால் திமுகவினர் உதவ முன்வரவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
சென்னை: கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக…
சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரிக்கடல்…
தேனி: தமிழக கேரள எல்லை பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் நிலச்சரிவு! போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து…