காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை
சென்னை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல…
சென்னை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல…
சென்னை தொடர்ந்து 577 ஆம் நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…
சென்னை ஆவின் நிறுவனம் காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட்…
நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர்…
நெல்லை அதி கனமழை காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகத் தென் மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் 4…
மடிகேரி மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள்…
கைலாசநாதர் கோவில், உடையலூர், தஞ்சாவூர் ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் சமீப காலங்களில், உடையலூர் பெரும் சோழ மன்னன் ராஜராஜ சோழனின் இறுதி இளைப்பாறும் இடமாக…
திருப்பாவை – பாடல் 3 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…
திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே…