Month: November 2023

537 நாட்களாக  இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 537 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல…

இன்று முதல் தீபாவளிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் தீபாவளிக்காக தமிழக அரசுப் போக்குவரத்து சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. தீபாவளி என்பது நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தீபாவளி…

மாடு குறுக்கே வந்ததால் ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்

சம்பல்பூர், ஒடிசா மாடு குறுக்கே வந்ததால் ஒடிசாவில் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலத்தில் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில்…

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 34 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

வைத்தியநாத சுவாமி கோவில், ராதாநல்லூர், மயிலாடுதுறை

வைத்தியநாத சுவாமி கோவில், ராதாநல்லூர், மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள ராதாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு…

கோயம்பேடு பேருந்து நிலைய கூட்ட நெரிசலுக்கு எப்போது விமோசனம்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எப்போது தலை தீபாவளி…

தீபாவளி நெருங்கும் நிலையில் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். இதனால் கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய சாலையிலும்…

ஆஸ்திரேலிய வெற்றிக்காக கிளென் மேக்ஸ்வெல் ஒற்றைக் காலில் நிற்க காரணம் ஐசிசி விதியா ?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் மூன்றாவது அணி ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒற்றைக்காலில் நின்று…

கிரிக்கெட் வாரியம் கலைப்பு செல்லாது என கூறிய நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்.. பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அமைச்சர் மிரட்டல்

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன்…

தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும். இதனால் பலர் தீக்காயம் அடைவதும்…