ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி : ராகுல் காந்தி
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத்…
கேதார்நாத் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவில் முழுவதும்…
சென்னை இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்…
சென்னை நாளை வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பிரகு…
மேட்டூர் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 60.74 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலையில் மலை ஏற அனுமதி அளிக்கப்பட உள்ளது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில்…
சென்னை கூட்டுறவுத் துறை ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடும் மரியாதையுடனும் நடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, இன்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், வரும் 18ந்தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக…
சென்னை: தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர்…