Month: November 2023

ஆளுநர் மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும்! பேரவையில் முதலமைச்சர் உரை…

சென்னை: ஆளுநர் மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும் என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சிறப்பு சட்டப்பேரவை கூடியது – மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் வாசிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்போவை சிறப்பு கூட்டம் இன்று கூடியது. இதில் முதல் நிகழ்வாக, மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின்…

மாணவர்கள் எதிர்ப்பு: அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: மாணவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு…

மாணவர்களை அழ வைத்த நிகழ்ச்சி! பள்ளிகளில் இனி நடிகர் “தாமு” நிகழ்ச்சிக்கு தடை

சென்னை: “பள்ளி மாணவர்களிடையே ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நடிகர் தாமு அவர்களை தேம்பி தேம்பி அழ வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இனிமேல்…

தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்! போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும்…

நேற்று பிலிப்பைன்சில் கடும் நில நடுக்கம்

மணிலா நேற்று ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ளது. நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ…

வங்கதேசம் அருகே கரையைக் கடந்த மிதிலி புயல்

டில்லி திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே மிதிலி புயல் கரையைக் கடந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய, மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…

விரைவில் கர்நாடகாவில் அரசு நடத்தும் இறைச்சிக்கடைகள் தொடக்கம்

பெங்களூரு விவசாயிகளின் நன்மைக்காக கர்நாடக அரசு விரைவில் நியாய விலை ஆட்டு இறைச்சி கடைகளைத் தொடங்க உள்ளது. கர்நாடகா பால் கூட்டமைப்பின் (கேஎம்எஃப்) நந்தினி பால் பொருட்களைப்…

இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் இன்றைய சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாகும்.…

546 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 546 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…