Month: November 2023

மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. திமுக 2021ம் ஆண்டு…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா! அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்பு

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கள் நேரு, சேகர்பாபு பங்கேற்று அடிக்கல்…

தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு…

திரிஷா விவகாரம்: நாளை ஆஜராவதாக போலீசுக்கு மன்சூர் அலிகான் கடிதம்

சென்னை: நடிகை திரிஷா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய சென்னை காவல்துறைக்கு, நாளை ஆஜராவதாக மன்சூர் அலிகான் கடிதம் எழுதி உள்ளார்.…

சென்னையின் முதல் ‘U’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையின் முதல் ‘U’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இந்த மேம்பாலமானது, ஓஎம்ஆர் சாலை எனப்படும் ராஜீவ் காந்தி சாலை…

புரசையில் மேயர் ஆய்வு: சென்னையில் 61 இடங்களில் தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டது! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 64 இடங்களில்61 இடங்களில் தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. புரசைவாக்கம் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு…

சென்னையில் மீண்டும் குளம்போல தேங்கும் மழைநீர்! நேற்று வியாசார்பாடி பாலம், இன்று புரசைவாக்கம்…

சென்னை: சென்னையில் மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் மீண்டும் குளம்போல மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு…

இலங்கை விடுவித்த 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்…

சென்னை: இலங்கை விடுவித்த 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் பணியின்போது,…

கோலாகலமாக நடைபெற்றது மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்!

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் விழாவை கண்டு, அழகரின் ஆசி பெற்றனர். மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக…

மேயருக்கு எதிராக போர்க்கொடி: திமுகவில் இருந்து 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்!

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திய 3 திமுக கவுன்சிலர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.…