மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. திமுக 2021ம் ஆண்டு…