Month: October 2023

வரும் 31 ஆம் தேதி முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 31ஆம் தேதி அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 31 ஆம் தேதி அன்று…

ஆளுநர் மாளிகை தாக்குதல் : காவல்துறை புகாரைப் பதியவில்லை என குற்றச்சாட்டு

சென்னை ஆளுநர் மாளிகை தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில்…

மகளிர் உரிமைத் தொகை : 11 லட்சம்  மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன

சென்னை இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலின் போது…

அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்டம்… காதல் ரசம் சொட்ட காதலை ஏற்றுக்கொண்டார்… வீடியோ

நடிகை அமலாபால் தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலாபாலிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.…

8000த்தை தாண்டிய உயிரிழப்பு… 20 நாட்களாகியும் தணியாத போர்… தரைவழி தாக்குதலை துவங்கியுள்ள இஸ்ரேல்… வீடியோ

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படைப்பிரிவு உலகின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பத்தைக் கொண்ட இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ம் தேதி…

திமுக பொறுப்பல்ல: ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீசியது மன நோயாளி? சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுக பொறுப்பல்ல, குண்டு வீசியவர் மனநோயாளியாக இருக்கலாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநர்…

வெடிகுண்டு கலாசாரம் – மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, வெடிகுண்டு கலாசாரம் பரவுகிறது, அதை தடுக்க வேண்டும். என தேமுக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

அக்டோபர் 30 முதல் 4 நாட்கள் காத்திருப்பு போராட்டம்! போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 30ந்தேதி முதல் நவம்பர் 2ந்தேதி வரை 4 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கமான சிஐடியு தெரிவித்து உள்ளது. அரசு போக்குவரத்து…

பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…

ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு! பிரதமர் மோடி உள்பட 25000 இந்து மதத் தலைவர்கள் பங்கேற்பு…

டெல்லி: ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கன் ‘பங்கேற்பார்கள்…