Month: September 2023

ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஆந்திராவில் போராட்டம் – பேருந்துகள் நிறுத்தம் – பதற்றம்…. வீடியோ

அமராவதி: ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்துள்ளது. இதையடுத்து அந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில்…

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்தும், அதுதொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற…

கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு: கடலூர் தி.மு.க., பிரமுகர் மீது துப்பாக்கி சூடு! 9 பேர் கைது!

கடலூர்: தி.மு.க., பிரமுகர் இளையராஜா மீது முன் விரோதம் காரணமாக சரமாரி துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், 9 பேர் கைது செய்யப்பட்டனர். சமீக காலமாக தமிழ்நாட்டில்,…

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! உச்சநீதி மன்றத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மனு…

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநில…

கார்கேவுக்கு ஜி 20 விருந்துக்கு அழைப்பு அளிக்காததற்கு ராகுல் காந்தி கனடனம்

டில்லி இந்தியக் குடியரசுத் தலைவர் ஜி 20 மாநாட்டையொட்டி அளிக்கும் விருந்துக்கு கார்கே அழைக்கப்படாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஜி-20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குக்…

டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு! பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.…

சீனாவுக்குச் செல்லும் விமானம் டில்லியில் அவசர தரையிற்க்கம்

டில்லி சீனாவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானம் டில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்குப் புறப்பட்டு…

தொடர்ந்து 476 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 476 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஜனநாயக அமைப்புக்கள் மீது இந்தியாவில் முழு அளவில் தாக்குதல் : ராகுல் காந்தி

பிரசல்ஸ், ராகுல் காந்தி தனது பெல்ஜிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புக்கள் தாக்கப்படுவதாகக் கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச்…

மொரோக்கா நாட்டில் நிலநடுக்கம்  : 296 பேர் பலி

ரபாட் இன்று அதிகாலை மொரோக்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 151 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொரோக்கா நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.…