Month: September 2023

சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநட்டாலம், கன்னியாகுமரி

சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநட்டாலம், கன்னியாகுமரி சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டாலம் கிராமத்தில்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை… நெதர்லாந்து அரசியல் தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம்…

நெதர்லாந்து இடதுசாரி கட்சித் தலைவர் கிரீட் வில்டர்ஸ் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை தண்டனை…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

பவர் பாயிண்ட் மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்…

உலகின் முன்னணி படவிளக்க மென்பொருளான பவர் பாயிண்ட்-டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 76. 1985 முதல் 1996 வரை பவர் பாயிண்ட்-டின் முதன்மை…

‘மறக்குமா நெஞ்சம்’ கச்சேரிக்குப் பிறகு கலங்கிப்போயுள்ளேன்… நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்…

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே…

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள சம்பல் நதிக்கரையை சுற்றுலா தலமாக மேம்பாடு… அசோக் கெலோட் திறந்து வைக்கிறார்… வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரை அழகுபடுத்தும் திட்டத்தை அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. வழிபாட்டிற்காக 22 படித்துறைகளுடன் பல்வேறு பொழுபோக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான…

ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….

சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில்,…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு மீது, அமலாக்கத்துறை 4 நாட்களில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணி வீரர்கள் விவரத்தை அறிவித்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள்

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த வீரர்களின்…

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு…