சாலையோர வியாபாரிகள் நல வாரியம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழ்நாட்டில் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக சாலையோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சாலையோரம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழ்நாட்டில் சாலையோர வியாபாரிகளின் மேம்பாட்டுக்காக சாலையோர வியாபாரிகள் நல வாரியம் அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சாலையோரம்…
டெல்லி: வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சொத்துக்களை வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடனை அடைத்த 30 நாள்களில், அவேர்களின் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல்,…
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில்,…
சென்னை: சென்னை பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. மெட்ரோ ரயில்நிலையங்களைப்போல பறக்கும் ரயில் நிலையங்களையும்…
சென்னை: செப்டம்பர் 15ந்தேதி (நாளை) மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என…
சென்னை: ஆவின் வெண்ணை, நெய் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில்…
ராமநாதபுரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு தமிழக மீனவர்கள் 19 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை…
தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது. ‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில்…
சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெய் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 7வது முறையாக ஆவின்…
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99% தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும்…