Month: September 2023

மேலும் 14 நாட்களுக்கு செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று சட்ட விரோத…

முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மிதப்பதை தடுக்க திமுக…

சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் – போக்குவரத்து மாற்றம்- முழு விவரம்…

சென்னை: சென்னையில் நாளை புரட்டாசி மாத திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து…

திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: திராவிட மாடல் அரசானது மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன,…

மகளிர் உதவித்தொகை வழங்கும் விழாவில், தனது குடும்ப பெண்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மகளிர் உதவித்தொகை வழங்கும் விழாவில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப பெண்களை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். “மகளிர் நலம் காத்த மாண்பாளர்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 நீதிபதிகள், குடியரசு தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுங்கு தலைமை…

அண்ணா 115வது பிறந்தநாள்: காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…

காஞ்சிபுரம்: அண்ணா 115வது பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணாவின் பிறந்த நாளான இன்று…

காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… வீடியோ

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்…

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில்…

டயானா அணிந்த ‘கருப்பு ஆடு’ ஸ்வெட்டர் ரூ. 9 கோடிக்கு ஏலம் போனது…

இங்கிலாந்து அரசர் சார்லஸின் முதல் மனைவி டயானா 1997ம் ஆண்டு சர்ச்சைக்குரிய கார் சேசிங் விபத்தில் தனது 36 வயதில் அகால மரணம் அடைந்தார். வரலாற்றில் மறக்க…