Month: September 2023

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைவூட்டல் கடிதம்!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அதிமுக எம்எல்ஏக்கள்…

கூடுதல் போதை: டாஸ்மாக் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு!

கும்பகோணம்: தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவில் போதை இல்லை என கூறி, கூடுதல் போதைக்காக அத்துடன், சானிடைசர் கலந்துகுடித்த 2 குடிமகன்கள் பரிதாபமாக உயிரிந்தனர்.…

குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி: பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, 25, 26 தேதிகளில் கலந்தாய்வு….

சென்னை: குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில்…

கோடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேசக்கூடாது! அமைச்சர் உதயநிதிக்கு  உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து…

டெல்லி ரயில் நிலையத்தில் சிவப்பு சட்டையுடன் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, டெல்லி ரயில் நிலையத்தில் சிவப்பு சட்டையுடன் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறி, சுமை…

மோடி அரசின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு! முதுநிலை நீட் தேர்வு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

சென்னை: நீட் தேர்வில் ‘0’% வாங்கியவர்களும் கல்லூரியில் சேரலாம் என்பது பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு என மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சியாக புதிய தமிழகம் கட்சி தலைவர்…

கேரள முதலமைச்சர் மகளின் ரூ.1.72 கோடி ஊழலை அம்பலடுத்திய ஆர்டிஐ சமூக ஆர்வலர் கிரீஷ் மர்ம மரணம்!

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பிரனராயி விஜயனின் மகள் சம்பந்தப்பட்ட ரூ.1.72 கோடி ஊழலை, ஆர்டிஐ தகவல் மூலம் மக்களுக்கு அம்பலப்படுத்திய பிரபல சமூக ஆர்வலர் கிரீஷ் பாபு…

வரும் 24 ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கும் பெங்களூரு – ஐதராபாத் வந்தே பாரத் ரயில்

டில்லி வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூரு ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தற்போது கர்நாடகாவில் சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார்…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு எதிரானதாம்! எதிர்த்து வாக்களித்த அசாதுதீன் ஒவைசி, இம்தியாஸ் ஜலீல்!

டெல்லி: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. ,இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2…

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க நிதிஷ்குமார் வலியுறுத்தல்

பாட்னா மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள்…