ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை சென்னை கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை
சென்னை தமிழக மீன்வளத்துறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை சென்னைக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 15 ஆம்…
சென்னை தமிழக மீன்வளத்துறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை சென்னைக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 15 ஆம்…
காரைகண்டேஸ்வரர் கோவில், மாம்பாக்கம், திருவண்ணாமலை காரைக்கண்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் தாலுகாவில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும் இந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக…
பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க நமக்கு தக்காளி சட்டினியாவது மிஞ்சுமா என்று எண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது நிதர்சனம். கடந்த…
சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில்…
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இணையத்தளம் மற்றும்…
டில்லி குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு…
சென்னை இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகச்…
போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.4000 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி,…