சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமை பெறும்! மேயர் பிரியா நம்பிக்கை….
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தின்போது…