Month: July 2023

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கம்…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்-கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 100 மீ…

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

கனமழையால் வட இந்தியாவில் 406 பயணிகள் ரயில் ரத்து

டில்லி வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…

இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர்

சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்துப் பேசி உள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் திமுக வெற்றி…

ஜூலை 24 சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் : மேயர் அறிவிப்பு

சென்னை ஜூலை 24ஆம் தேதி சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு…

டில்லியில் வெள்ளம் : பாஜக – ஆம் ஆத்மி வார்த்தை போர்

டில்லி டில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் இடிஅயே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் வெள்ளம் வரலாறு காணாத அளவில்…

மும்பையில் சமோசா ஆர்டர் செய்த மருத்துவருக்கு ரூ.1.40 லட்சம் இழப்பு

மும்பை ஒரு மருத்துவர் சமோசாவுக்கு ஆர்டர் செய்த போது அவரிடம் ரூ.1.40 கட்சன் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த 27 வயது மருத்துவர் நண்பர்களுடன்…

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி…

பண பரிவர்த்தனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது- தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் பண பரிவர்த்தனை தொடர்பாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் நம்ப கூடாது என்று தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…