Month: July 2023

அமெரிக்கப் போர் விமானம் அருகே பறந்த ரஷ்யப் போர் விமானம் : சிரியாவில்  பதற்ரம்

டமாஸ்கஸ், சிரியா, சிரியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்கப் போர் விமானங்கள் அருகருகே பறந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது…

கே.என்.நேரு தம்பி கொலை வழக்கை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு தம்பி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அமைச்சர் கேஎன்.நேருவின் சகோதரரும் திருச்சி தொழிலதிபருமான…

இன்று மோடி அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

போர்ட் பிளேயர் பிரதமர் மோடி இன்று அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் இன்று பிரதமர் மோடி அந்தமான்,…

காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் 3000 பக்தர்கள் : சதுரகிரி மலையில் பரபரப்பு

சதுரகிரி திடீரென சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 3000 பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி…

பாஜக நிர்வாகி முதல்வர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது

கடலூர் முதல்வர் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகுமார் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர்…

வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

சென்னை அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை…

உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம்

பெங்களூரு உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம் அடைந்தார். கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2…

ஞானி  ஶ்ரீ யோகாம்பிகை அன்னை ஜீவபீடம்

ஞானி ஶ்ரீ யோகாம்பிகை அன்னை ஜீவபீடம் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத சென்னை திருவேற்காடு, பெண் சித்தர் ஶ்ரீ யோகாம்பிகை அன்னையின் ஜீவபீடத்தை தரிசனம் செய்யலாம் வாருங்கள்🙏…

பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்…

தக்காளி விற்று ரூ.2.8 கோடி சம்பாதித்த விவசாயி

புனே: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது…