Month: July 2023

யாத்ரா 2 அப்டேட் : 2024 தேர்தலை இலக்காகக் கொண்ட ‘யாத்ரா 2’வில்.. ஒய்.எஸ்.ஜெகனாக நடிகர் ஜீவா..

2024 தேர்தலை குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடித்த ஓரிரு படங்கள் தெலுங்கிலும் வெற்றிபெற்றதை அடுத்து அவரை…

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில்…

மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் ‛இந்தியா’…

கர்நாடகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதை கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 24: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை…

உலகளவில் 69.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிா் உரிமைத் தொகைக்கான முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்…

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வரிசையில் வந்து தங்களது…

சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தய மைதானம் அமைக்கிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

சர்வதேச கார் பந்தய மைதானங்களுக்கு இணையாக சென்னை தீவுத் திடலில் கார் பந்தய மைதானம் அமையவிருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துடன் (சிஎம்டிஏ) இணைந்து தமிழ்நாடு விளையாட்டு…

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து உதவித் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், அதை ரூ.2லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பல நிவாரண தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.…