சிதம்பரம் மைனர் திருமண விவகாரம் : கட்டாய கன்னித்தனமை பரிசோதனை நடைபெறவில்லை… தமிழக காவல்துறை விளக்கம்…
சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து…