Month: April 2023

உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

புத்தன் சபரிமலை, பத்தனம்திட்டா

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா… உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா-வை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றமாக நீதிபதி…

பல்பிடுங்கிய வழக்கு பலவீர் சிங் மீதான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்… அமுதா ஐ.ஏ.எஸ். பரிந்துரையை ஏற்று டி.ஜி.பி. நடவடிக்கை…

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்றவழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை கொறடா கொண்டு பிடுங்கிய ஏ.எஸ்.பி. பலவீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடி-க்கு…

கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?

கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்-கை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார்,…

புல்வாமா தாக்குதல் குறித்த உண்மை என்ன ? மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினர் கேள்வி

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக அதிமுக களமிறங்குமா ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 224…

அமெரிக்க வாழ் இந்தியர் சி ஆர் ராவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு

2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த…

சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்

சென்னை: பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகிறது

சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகிறது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை…