ஒருதலைப்பட்சமான பயிர் சேதம் கணக்கெடுப்பு: அழுகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், ஒருதலைப்பட்சமாக கணக்கெடுத்தாகவும் குற்றம் சாட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் இன்று…