Month: February 2023

ஒருதலைப்பட்சமான பயிர் சேதம் கணக்கெடுப்பு: அழுகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூர்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பில், வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், ஒருதலைப்பட்சமாக கணக்கெடுத்தாகவும் குற்றம் சாட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் இன்று…

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

சென்னை: பருவம் தவறி பெய்த மழை காரணமாக, விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கடும் சேதமடைந்த நிலையில், அதுகுறித்து நேரில் சென்று…

அதானி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நடப்பாண்டில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி…

கடைகளில், பேருந்து நிறுத்தங்களில் 2 குப்பை தொட்டிகள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி, பேருந்து நிறுத்தங்களிலும்…

தமிழ்நாட்டில் இலவச பேருந்து மூலம் இதுவரை 233 கோடியே 71 லட்சம் பேர் பயணம்! ஈரோட்டில் அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாடு அறிவித்துள்ள பெண்களுக்கான இலவச பேருந்து மூலம் இதுவரை 233 கோடியே 71 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.…

அதிமுக விவகாரம்: பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன் டெல்லி சென்றார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

சென்னை: அதிமுக விவகாரம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன் அதிமுகவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று…

துருக்கி 7.8 நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு… புகைப்படங்கள்

துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 180ஐ கடந்துள்ள தாக அங்கிருந்து வரும்…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் குழு இன்று ஜப்பான் பயணம்….

சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக இன்று ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இளங்கோவனுக்கு ஆதரவாக களமிறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட 40 பேர்…

: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட ஏற்கனவே 11 அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் குழுவை அமைத்துள்ள திமுக தலைமை, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின்…

விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு! ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அறிவிப்பு…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களிடையே பல்வேறு சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது, விசைத்தறியாளர்களுக்கு…