Month: January 2023

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7சதவிகிதமாக இருக்கும்! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், குடியரசு தலைவர் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறக்கையில், நடப்பாண்டு, நாட்டின்…

மருத்துவமனைக்குள் புகுந்து மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து டாக்டரிடம் கொள்ளை! சென்னை அருகே பயங்கரம்…

சோளிங்கநல்லூர்: சென்னை அருகே சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மருத்துவர்மீது ‘ஸ்பிரே’ அடித்து, கத்திரிக்கோல் முனையில் கொள்ளை அடித்தனர். இந்த…

முதல் இரவு பற்றி நாகேஷ்…. விழுந்து விழுந்து சிரித்த எம்ஜிஆர்.

நெட்டிசன்: – ஆர் நூருல்லா செய்தியாளர் முதல் இரவு பற்றி நாகேஷ். விழுந்து விழுந்து சிரித்த எம்ஜிஆர்…. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம்…

போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் 2,546 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை…

ஆந்திர தலைநகராக உருவாகும் விசாகப்பட்டினம்… முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெகன் அறிவிப்பு…

ஆந்திர மாநில நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவெடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.…

233-வது முறை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும், பத்மராஜன் என்பவர், இன்று வேட்புமனு தாக்கல்…

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை கரையை கடக்கக் கூடும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்!

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்குவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின்…

ஓசூரைச் சேர்ந்த நபரை திருடன் என நினைத்து வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் கட்டிவைத்து அடித்ததால் பரபரப்பு…

சூளகிரி பகுதியில் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் ஓசூரைச் சேர்ந்த உள்ளூர் நபரை திருடன் என நினைந்து கட்டிவைத்து உதைத்த சம்பவம்…

கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்! சீமான் ஆவேசம் – மோதல் கைலப்பு…

சென்னை: கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை…