Month: December 2022

158 இடங்களில் முன்னிலை: குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக…

காந்திநகர்: குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.. இதன் காரணமாக குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.…

மாண்டஸ் புயல்: திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ்…

மாண்டஸ் புயல்: கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை – சென்னையில் 2 நாள் மழை! பாலச்சந்திரன் தகவல்

சென்னை: மாண்டஸ் புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறினார்.…

தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்கிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

தென்காசி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.182 கோடியில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறைகளின்…

மாண்டஸ் புயல் எதிரொலி: மெரினாவில் 6அடி உயரத்துக்கு எழும் அலை – கடல்சீற்றம்…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மெரினா உள்பட பல பகுதிகளில் கடல்சீற்றம் அதிகமாக உள்ளது. 6அடி உயரத்துக்கு அலை எழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால், கடலுக்கு…

தென்காசியில் ரூ.238.90  கோடி முடிவுற்ற பணிகள், 34,14,47ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசியில் ரூ.238.90கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, 34,14,47ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டினார் . முதல்வர்…

மாண்டஸ் புயல் எதிரொலி: களப்பணியாளர்கள் 3 நாட்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்க மாநகராட்சி உத்தரவு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக, இன்று முதல் 10ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி…

போக்குவரத்து நெரிசல்: கிண்டி முதல் சாந்தோம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்த ஆய்வுகள் தீவிரம்…

சென்னை: அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கிண்டி முதல் சாந்தோம் வரையிலான நெரிசலை குறைக்க கிண்டி சின்னமலை முதல் சாந்தோம் கலங்கரை விளக்கம் வரை உயர்மட்ட மேம்பாலம்…

பத்திரப்பதிவில் உள்ள கைரேகையை வைத்து ஆதார் மூலம் நூதன முறையில் வங்கியில் இருந்து பணம் கொள்ளை…

5 அடி கனம் கொண்ட சுவரை தாண்டி ஆதார் தரவுகள் கசிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் இறுமாந்து இருக்கும் நிலையில் அவர்களது வங்கியில் இருக்கும்…

சென்னையில் தொழில்வரி செலுத்தாத ரிச்சி தெரு, நைனியப்பன் தெருகளில் சுமார் 120 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்னையில் தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள ரிச்சி தெரு, பாரிமுனை…