Month: December 2022

13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள் உள்பட 16 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: இந்து அறநிலையத்துறையின் சார்பில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் குடியிருப்புகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனங்களுக்கான சாவியை ஒப்படைத்தார்.…

7வது ஆண்டாக இந்தியர்களின் மனம் கவர்ந்த உணவு பிரியாணி! ஸ்விக்கி அறிக்கையில் தகவல்…

டெல்லி: பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியர்களின் மனம் கவர்ந்த விரும்பிய உணவாக பிரியாணி இடம்பெற்றுள்ளது. 7வது ஆண்டாக இந்த ஆண்டும், உணவு…

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று…

திருமழிசை பேருந்து நிலையம்: அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு

சென்னை: புறநகர் பகுதியான திருமழிசை அருகே அமையவுள்ள ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கான பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். சென்னையின்…

வரும் 20, 21 தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை! இந்திய வானிலை மையம் தகவல்.

சென்னை: தென் தமிழகத்தில் வருகிற 22, 21ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

மறைந்த பேராசிரியர் அன்பழகன் புகைப்படக் கண்காட்சியை  தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் திமுக பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சரும், பேராசிரியருமான மறைந்த அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

நெய்யைத் தொடர்ந்து வெண்ணையின் விலையையும் உயர்த்தியது ஆவின்…

சென்னை: தமிழகத்தில் பால், நெய் விலையைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. சாதாரண விவகாரங் களுக்கு செய்தியாளர்களை சந்தித்து…

தங்க முட்டையிடும் வாத்து ஆன்லைன் ரம்மி – மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம்! ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் அனுமதி வழங்காத நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டுவர சட்ட ஆலோசனை…

சென்னையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம்: 15கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்துள்ளதாக டிஜிபி தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், 15 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றச்செயலில் சம்பாதிக்கும் சொத்துகள் முடக்கப்படும்…

11நாட்கள் எரிந்த மகாதீபம் நிறைவு: கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் எரிந்து நிறைவுபெற்ற நிலையில், தீபக் கொப்பரையை இறக்கும் பணி இன்று தொடங்கியது…