Month: December 2022

ஜனவரி 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில்,  அனைத்து நியாயவிலை கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி…

சென்னை தீவுத்திடல் சுற்றுலா-தொழில் பொருட்காட்சி 3- ந்தேதி தொடங்குகிறது

சென்னை: சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள  தீவுத்திடலில் ஆண்டுதோறும் நடைபெறும்  சுற்றுலா-தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி  3- ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக 47-வது சுற்றுலா மற்றும்…

திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்! திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம்…

7 அரசு நடமாடும் பணிமனைகளைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னை:  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7 அரசு நடமாடும் பணிமனைகளைத் தொடங்கி வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்கள் ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும்…

திமுகவில் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை:  திமுகவில் செயல்பட்டு வரும்  23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான  துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுகவை பொறுத்தவரை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர்…

தன்னை சந்திப்பவர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக வழங்கலாம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தன்னை சந்திக்கும் கழகத்தினர் இனிமேல் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை பரிசாக வழங்கலாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக…

நாமக்கல்லில் இன்று அதிகாலை ஏற்பட்ட பட்டாசு விபத்து! பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல்:  நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த கடையில் இருந்த  பெண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.…

கொரோனா காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை! வாக்குறுதியை பறக்க விட்ட திமுக அரசு…

சென்னை;  கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு…

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்த…

பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் ஜி.கே. மணியின் மகன் ஜி.கேஎம்.தமிழ்குமரன்!

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த, பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் மகனான  ஜிகேஎம் குமரன், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். மத்திய…