Month: November 2022

தமிழ்நாட்டின்மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர்! வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர் உள்ளதாக கூறினார்.…

வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங்…!

வேலூர்: வேலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியான சிஎம்.சி. மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில், முதலாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்த வீடியோ வைரலான…

சென்னை உள்பட 8 இடங்களில் போலி வங்கி நடத்தி வந்த எம்.பி.ஏ பட்டதாரி கைது! திடுக்கிடும் தகவல்கள்…

சென்னை: ஆர்ஏஎஃப்சி என்ற பெயரில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 8 இடங்களில் கிராமப்புற மற்றும் விவசாய விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலி வங்கிகள்…

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலை கையக்ப்படுத்த தமிழகஅரசு பல்வேறு…

மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்திய அமெரிக்கர் அருணா மில்லர்! இன்று பதவி ஏற்பு…

நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாந்து லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கர் அருணா மில்லர் வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல்…

ஆளுநரை திரும்பபெற வேண்டும்: தமிழக எம்.பி.க்களின் மனு குடியரசு தலைவர் மாளிகையில் ஒப்படைப்பு…

டெல்லி: தமிழக ஆளுநரை திரும்பபெற வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு குடியரசு தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து…

செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவலை…

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

புத்தகோட்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…