Month: November 2022

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கிறார் ஐஐஎஸ்பி செந்தில்குமார்…

சென்னை: கோவையைச் சேர்ந்த தமிழரான செந்தில்குமார், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐஐஎஸ்பி (IISB) எனும் பெயரில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் நிறுவனத்தை…

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைப்பு! தமிழகஅரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபச்ச பயன்பாட்டு…

11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு…

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களில் இருந்து 11000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் வேலை செய்யும் 87000 பேரில் சுமார்…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை…

டி-20 முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டி-20 உலகக்கோப்பை போட்டி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து…

முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் ஜாபர்சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

சென்னை: முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்று சர்ச்சைக்குள்ளான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஜாபர்சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத்-துக்கு ஜாமீன்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத்-துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பை புறநகர் பகுதியான கோரிகோனில் குடியிருப்பு கட்டியதில் பணமோசடி செய்ததாக…

பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயார்! சென்னை மாநகராட்சி தகவல்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும்…

தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு…

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதையொட்டி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி…