Month: November 2022

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு…

நவம்பர் 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 179-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

நிலுவைத் தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: நிலுவைத்தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு…

மயிலாடுதுறையில் இன்று உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைமுக தீர்த்த வாரி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை…

உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள மகா பைரவர் ருத்ரர் திருக்கோவில்

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம்…

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக…

மழை வெள்ள பாதிப்பு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு…

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

பிளஸ்2 முடித்துவிட்டு கல்லூரியில் சேராத 777 அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கல்லூரியில் சேர நடவடிக்கை – உதவித்தொகை வழங்க உத்தரவு!

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை…