Month: November 2022

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…

சபரிமலைக்குச் செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்! சேகர்பாபு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சபரிமலையில் மண்டலபூஜை…

பிரதமருடன் சந்திப்பு எதிரொலி: 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்க ஒப்புதல் வழங்கிய ரிஷி சுனக்…

பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி…

நடப்பாண்டு தமிழக கலை அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர்! அமைச்சர் பொன்முடி

சென்னை: நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல்…

‘தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை’… 2024 தேர்தல் பிரச்சாரத்தை டிரம்ப் துவங்கிய நிலையில் மகள் இவான்கா அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை…

தேசிய பத்திரிக்கையாளர் தினம்: ஆளுநர், முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..

சென்னை: தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி! மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஸ்டெர்லைட்…

உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை; தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், வன உயிரின…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ்!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழகஅரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டால், பலர் தற்கொலை முடிவை நாடியது…