Month: November 2022

உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு! அமைச்சர் பொன்முடி

சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: ‘ கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது’ என தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்து உள்ளது. தமிழ்நாட்டில் தகுதி இல்லாதவர்களுக்கு…

வ.உ.சி. 150வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி “வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு” சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளியிட்டார்.…

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதவி…

2022 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு ?

2018 ம் ஆண்டு ரஷ்யா-வில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மொத்தம் சுமார் 357 கோடிக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்படுகிறது. உலக மக்கள்தொகையில் பாதிபேர் கால்பந்து ரசிகர்களாக…

மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை! அமைச்சர் மா.சு. தகவல்..

சென்னை: மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கால்பந்து விராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம்…

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும்: தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் நம்பிக்கை!

சென்னை: தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும் என தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்…

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார்… வீடியோ

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். இது வரலாற்று நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில்…

கால்பந்து வீராங்கனை மரணம்: முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு…

சென்னை: கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.…

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது…

டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.. ‘ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம்-எஸ்’ என…