Month: November 2022

2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச புர்ஹான்பூரிலிருந்து துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: 2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல்…

கனமழை காரணமாக ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை: கனமழை காரணமாக ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இன்று வர உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா…

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின்…

இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி

புதுடெல்லி: இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து: அமைச்சர்

சென்னை: கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில்…

உலகளவில் 64.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 186-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், மேலராஜவீதியில் அமைந்துள்ளது. பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் இருமுடியை விமானத்திற்குள் கேபின் பேக்கஜாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளதாக…