Month: October 2022

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை: சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 5 கி.மீ போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.…

காங்கிரஸ் மூத்த தலைவர் துப்டன் டெம்பா காலமானார்

இட்டாநகர்: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துப்டன் டெம்பா நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவர் கடந்த வியாழகிழமை அன்று வயிற்று…

அக்டோபர் 08: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 140-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று…

2100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை அன்பளிப்பாக வழங்குகிறது ஹாங்காங்

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவெடுத்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு முன் வருடத்திற்கு சுமார்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, இந்த மசோதா உடனடி அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

கடத்தப்பட்ட 2765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட இருந்த 2765 குவிண்டால் ரேஷன் அரிசி மற்றும் 33 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்னர். மீட்கப்பட்ட ரேசன்…

வடகிழக்கு பருவமழை: 10ம் தேதி மின்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 10ந்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர்…