Month: October 2022

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி பசும்பொன் வருகிறார் பிரதமர் மோடி?

சென்னை: தேசிய தலைவர் பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும், 30ந்தேதி பிரதமர் மோடி பசும்பொன் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பசும்பொன்…

‘யானை பசிக்கு பானி பூரியா ?’ : சாலையோர கடையில் பானி பூரியை நொறுக்கு நொறுக்கு என்று நொறுக்கிய யானை… வீடியோ

அசாம் மாநிலத்தில் யானைகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது வழக்கம். ஆனால் தேஜ்பூரில் பாகனுடன் வந்த ஒரு யானை பானி பூரி கடைக்கு வந்து…

தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது!

நெல்லை: தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் இருந்து, ரூ.4.25 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.…

தமிழக எம்.எல்.ஏக்களின் 10 கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: வரும் 17ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி, எம்.எல்.ஏக்களின் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்த…

அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ரூ.5000/- தொகுப்பூதியம்! அரசாணை வெளியீடு…

சென்னை: அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி வந்த நிலையில்,…

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை முக்கிய அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப் பெண் வழங்குவது தொடர்பாக தேர்வு துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம்…

சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி.யும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அவர் வருமானத்துக்கு…

எளிதாக பனை மரம் ஏறும் கருவியினை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு! தமிழகஅரசு

சென்னை: எளிதாக பனை மரம் ஏறுவதற்கு தகுந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1லட்சம் பரிசுடன் விருது வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி…

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது! அமைச்சர் பொன்முடி

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன்…

நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை….

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மூத்த நீதிபதி தனஞ்சய யஷ்வந்த்…