Month: October 2022

சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை கேட்டு போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட பல விவசாயிகள் கைது!

திருச்சி; சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை உடனே வழங்க வலியுறும்தி அரசுக்கு எதிராக போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம்: மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி…

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்…

அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி! சி.வி.சண்முகம் காட்டம்

சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியின்…

சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு நாளை பதில் சொல்கிறேன்! சபாநாயகர்

சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர் கூறினார். அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே…

வாகனங்களுக்கு பேன்சி எண்கள் பெற ரூ. 8 லட்சம் வரை கட்டணம்! தமிழகஅரசு

சென்னை: வாகனங்களுக்கு பேன்சி எண்கள் பெற ரூ. 8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில்…

அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை! அன்வர்ராஜா ஆதங்கம்

சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.…

பல நூறாண்டுகள் மக்களுக்காக அதிமுக இயங்கும்! ஓபிஎஸ் பரபரப்பு டிவிட்…

சென்னை: எனக்கு பின்னாலும் அதிமுக இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர் செல்வம் டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை தி.நகரில்…

அதிமுக 50வது ஆண்டு நிறைவு: எடப்பாடி தரப்பு கொண்டாட்டம் – மனதில் வலி என ஓபிஎஸ் தகவல்…

சென்னை: அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து, 51ம் ஆண்டு தொடங்குவதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா…

ஆ.ராசா மீதான புகாரில் எந்த குற்றம் நிரூபணமாகவில்லை: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பான புகார்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் சென்னை…

யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் வாக்களித்தார்… வீடியோ

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி, அங்கு அமைக்கப் பட்டிருந்த ‘கண்டெய்னர் வாக்குச்சாவடி’யில் தனது வாக்கினை செலுத்தினார். அகில இந்திய காங்கிரஸ்…