சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை கேட்டு போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட பல விவசாயிகள் கைது!
திருச்சி; சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை உடனே வழங்க வலியுறும்தி அரசுக்கு எதிராக போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…