வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு? மீனவர்களுக்கு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதனால் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதனால் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு…
சென்னை: அரசு அலுவலகங்களில் பதவி உயர்வு வழங்குவது உள்பட முறைகேடு நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது என உயர்அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில்…
சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன்…
சென்னை தமிழக அரசு மதுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் நேற்று இந்தியத் தேசிய உணவக சங்க…
சென்னை இன்று முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்…
டில்லி இன்று நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர் நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து…
மேஷம் பணியிடத்தில் அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு…
டில்லி பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்…
டில்லி இந்திய மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள…