Month: August 2022

ஸ்டீல் காயல் திருட்டு வழக்கில் திருவள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

சென்னை: ஸ்டீல் காயல் திருட்டு வழக்கில் திருவள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வீல் சேரில் வந்து வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்…

டெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வயது முதிர்வு காரணமாக முன்னாள்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று விசாரணைக்கு ஆஜர்…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று தனிப்படையின் விசாரணைக்கு ஆஜராகிறார். மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு…

06/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,406 புதிய வழக்குகள் பதிவாகி உள்ளது. 19,928 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிகிச்சையில் 1,34,793 பேர்…

குடியரசு துணை தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது… பிரதமர் மோடி வாக்களித்தார்…

டெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தனது வாக்கினை…

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.6ஆயிரமாக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.6ஆயிரமாக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மானிய கோரிக்கை…

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கை நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயராமன்…

அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம்: ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவாகரத்தில், எடப்பாடி தரப்பிடம் நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

மகளிர் இலவசப் பயணத்திற்காக ‘பிங்க்’ நிற பேருந்துங்கள்! இன்றுமுதல் இயக்கம்…

சென்னை: மகளிர் இலவச பயணத்திற்கான பிங்க் கலரிலான பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அங்கு, முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த…