Month: August 2022

சுயேச்சை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்தார்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த லியோ சுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனால்,…

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்கள் கட்டியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நீர்நிலை பகுதிக்கான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஆண்டுக்கு…

உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.…

செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு விழா

சென்னை: சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை…

டியூஷன் எடுத்தால் விருது கிடையாது – பள்ளிக் கல்வி துறை

சென்னை: டியூஷன் எடுத்தால் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள்…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை – கே.எஸ்.அழகிரி

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

தமிழ்நாட்டில் இன்று 972 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 208 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 208, செங்கல்பட்டில் 84, திருவள்ளூரில் 30 மற்றும் காஞ்சிபுரத்தில் 25 பேருக்கு கொரோனா…

முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்டு 17ந்தேதி துணைவேந்தர்கள் மாநாடு! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடை பெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…