Month: August 2022

ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஓலிம்பியாட்டில்…

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக டிடிவி தினகரன் தகவல்!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில்,…

சபரிமலை பிரசாதம் பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்!  கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாத அனைத்து தரப்பினரும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்றது.…

பீகார் முதல்வர் பதவியில் 8வது முறையாக அமர்ந்தார் நிதிஷ்குமார், லாலு மகன் தேஜஸ்விக்கு துணைமுதல்வர் பதவி…

பாட்னா: பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ்குமார் 8வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கடந்த…

தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரி! போதைபொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை…

சென்னை: தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என போதைபொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என ஓபிஎஸ் தரப்பு தகவல்…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு…

தமிழ்நாட்டிற்கு ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்தியஅரசு

டெல்லி: தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது. 2 தவணை வரி பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும்…

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கிடைக்காதா? வேல்முருகன் ஆதங்கம்…

கடலூர்: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார். இது கூட்டணிக்குள்…

14ந்தேதியுடன்  விசா நிறைவு: சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து ஓடுகிறார் கோத்தபய ராஜபக்சே

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் ஆகஸ்ட் 14ந்தியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்…

கும்பகோணம் அருகே 1000 ஆண்டு பழமையான 7 உலோக சிலைகள் மீட்பு!

சென்னை: கும்பகோணம் அருகே 1000ஆண்டு பழமையான 7உலோக சிலைகள் மீட்கப்பட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை…