Month: August 2022

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலி குறித்து நீதிபதியின் கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு பதில் – பரபரப்பான வாதம்….

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பளர் பதவிக்காலம் 5ஆண்டுகள் இருக்கும்போது, அவர்களின் பதவி எப்படி காலியாகும் என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில்…

போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்! விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு…

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது, போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மாணவர்களிடம் பேச…

உச்சநீதிமன்றத்தில் இன்றுமுதல் மீண்டும் மாஸ்க் கட்டாயம்.!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்றுமுதல் மாஸ்க் கட்டாயம் என மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட…

11/08/2022: இந்தியாவில் நேற்று 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர்..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 19,431பேர் குணமடைந்தனர். 53 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

கருப்புச் சட்டை அணிந்த பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்! ப.சிதம்பரம்

சென்னை; வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்த தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர்” என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் பிற…

சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர்…

தமிழகத்தில் 4,484 போலீஸாருக்கு மன அழுத்தம்! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் 4,484 போலீஸாருக்கு மன அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த…

நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்.. 40 வயது பெண் இரவில் தன் நண்பருடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது…

மகிந்த, பசில் ராஜபக்சேக்கள் வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் தடை நீட்டிப்பு…

கொழும்பு: இலங்கையை பொருளாதார சிக்கலில் சிக்க வைத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் விதித்த தடை செப்டம்பர் மாதம்…

டிஜிட்டல் கடன் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி…

மும்பை: டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி, இணையதளம் வாயிலாக டின் வழங்கும் நிறுவனங்களுக்கான, முதல் கட்ட…