Month: August 2022

செஸ் ஒலிம்பியாட்டின்போது சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறையினருக்கு சான்றிதழ் – வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. Tamil Nadu Govt Rs. 752 crore allocated for…

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்…

ஸ்ரீநகர்: மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே…

இலவசங்கள் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்! நேரலையில் உத்தரவிட்ட தலைமைநீதிபதி ரமணா…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இன்று இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கில் விரிவான…

26/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கொரோனாவால் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டஉள்ளனர். 13, 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியாகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இளநிலை, முதுநிலை மருத்துவப்…

நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை!

சென்னை: நல்லெண்ண அடிப்படையில் 10ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெற்ற கைதிகளை தமிழகஅரசு விடுதலை செய்துள்ளது. புழல் சிறையில் இருந்த 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 40 prisoners…

தலைமைநீதிபதி ரமணா ஓய்வுபெறுவதை முன்னிட்டு, இன்று உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற விசாரணை இன்று முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை…

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சென்னை: நாகை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாகப்பட்டிணத்தில் உள்ள…

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி மையங்கள்! அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்…

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின்…