செஸ் ஒலிம்பியாட்டின்போது சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறையினருக்கு சான்றிதழ் – வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…