Month: July 2022

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த…

நாளைமறுதினம் அதிமுக பொதுக்குழு கூடுமா? காலை 9மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை- 11 ஆம் தேதி அன்று காலை 9. 15மணிக்கு தொடங்கப்பட இருக்கும் நிலையில், காலை 9மணிக்கு பொதுக்குழுவுக்கு தடை…

அமைச்சர் மா சுப்ரமணியத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டு…

ஏழை எளிய மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தனது மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியது. 2020 ம்…

திருவண்ணாமலையில் ரூ.70.27 கோடி மதிப்பிலான பணிகள் தொடக்கம், ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்! முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ரூ.70.27 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன் ரூ.340.21 கோடி…

சென்னை பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் 5பொறுப்பு உதவியாளர்கள் மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர் பொறுப்புகளை கவனிக்கும் உதவியாளர்கள் 5 பேரை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.…

கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை…

கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும்…

கர்நாடக அணைகள் நிரம்பியது… காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர்,…

அமர்நாத் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில்…

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு…

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலை…