ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழு…
ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 1945 இரண்டாம் உலக போருக்குப் பின்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 1945 இரண்டாம் உலக போருக்குப் பின்…
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவருடைய உடமைகளை சூறையாடி உள்ளனர் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகையின்…
ராமநாதபுரம்: ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் அபராத வட்டி விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய…
சென்னை: சென்னை மாநகர பகுதிகளில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 189பேரை கடந்த ஒருவாரத்தில் கைது செய்த சென்னை காவல்துறை யினர், அதில் 9 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில்…
சென்னை: ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கு ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ என சென்னை மேயர் பிரியா அறிவுரை வழங்கி உள்ளார். பொதுமக்கள்…
சென்னை: தமிழக பாஜகவை சேர்ந்த சவுதாமணி, போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த சவுதாமணி…
ரஷ்யா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உக்ரைன் அரசு நிறுத்திவைத்துள்ளது. கோதுமை மற்றும் மெஸ்லின் எனும்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த 10ஆயிரம் குடியிருப்புகள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குடியிருப்புகள் அனைத்தும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க வேண்டியவை என்று தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின்…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…