Month: July 2022

ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ் சொல்கிறார்…

சென்னை: ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன் என அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கூறினார். மேலும் பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.…

குஜராத்தில் போலி கிரிக்கெட் லீக் மூலம் ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய 4 பேர் கைது

போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர்…

இலங்கையில் கோத்தபய ராஜினாமாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவின் உள்அரங்கம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்அரங்கத்தில் இருந்து கட்சியின்…

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர்…

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்! தீர்மானம் நிறைவேறியது…

சென்னை: இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து…

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது எப்படி? சட்டவிதிகள் விவரம்…

சென்னை; அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எந்த விதியின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,…

தேசிய சாதனை அளவாக 120.25 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தியது தமிழ் நாடு

காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தில் 120.25 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பயன்படுத்தாத சாதனை…

சீன மொழி தெரிந்தவர்கள் தேவை! இந்திய ராணுவம் அறிவிப்பு…

டெல்லி: சீன மொழி தெரிந்தவர்கள் தேவை என இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீன துருப்புக்களுடன் ஈடுபடுவதற்கு மாண்டரின் மொழி (சீன மொழி) வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க,…

வைரமுத்துவின் கயமைத்தனம்…

நெட்டிசன் கானா பிரபா முகநூல் பதிவு வைரமுத்துவின் கயமைத்தனம் கே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி…